Tuesday, 14 July 2020

கொரோனா ஓவியங்கள் - 2



காசு வேண்டாம் காய்களை வாங்கிக்கொள்ளுங்கள்மாதேஸ் 




மாதேஸ் - இவர் 36 வயதான விவசாயி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள 

ஆலம்பாளையம் இவருடைய ஊர்

தன்னுடைய வயலில் விளைந்த 

சுமார் 8 டன்  காய்கறிகளை 

( 10 இலட்சம் மதிப்பு உடையது

காசு எதுவும் வாங்காமல் 

கருணை உள்ளத்தோடு 

ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.



"கொரோனா காலத்திலும் காசு பார்க்கும் கூட்டத்தில் 

காசை விலக்கி காருண்யம் காட்டிய 

விவசாயி மாதேஸ்  உண்மையில் 

வியக்கவைக்கும் ஓர் ஓவியமே !"


நன்றி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  16, ஏப்ரல் 2020.