கிணற்றடிக்கு வாருங்கள்!!!
முன்பெல்லாம்
கிணறுகள் இருந்தன;
கிணற்றடிகளும் இருந்தன.
கிணற்றடிகளில் கதையாடல்கள் இருக்கும்.
அந்த கதையாடல்களில் கற்பனை இருக்கும்.
அந்த கதையாடல்களில் கருத்து இருக்கும்.
அந்த கதையாடல்களில் கடவுள் இருப்பார்.
அந்த கதையாடல்களில் அனைத்தும் இருக்கும்.
இன்று கிணறுகளும் இல்லை; கிணற்றடிகளும் இல்லை.
காணாமல் போன கிணற்றடியாக இந்த வலைப் பதிவு இனி நமக்கிருக்கும்.
இது நம் கதையாடல்களுக்கான களம்.
கிணற்றடிக்கு வாருங்கள்!!!
அருள்தந்தை. சு. மரியசூசை.
திருச்சி.